யாழ். வயாவிளான் வடமூலை புனித உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம் அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை(தம்பியப்பு) மரியப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மன்னார் நானாட்டானைச் சேர்ந்த காலஞ்சென்ற FR ஜோண்பிள்ளை, சோதிநாயகி(நானாட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றொகாணி(லண்டன்) அவர்களின் ஆருயிர் கணவரும்,
அன்றூ அவர்களின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்), ஞானரட்ணம், சிசிலியா மற்றும் மரியஞானேந்திரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற மரியநாயகம் மற்றும் புனிதசிசிலி(லண்டன்), ஜோசப் நவரட்ணம்(யாழ்ப்பாணம்), சன்ராலூட்ஸ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சபாநாயகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), இராஜேஸ்வரி மற்றும் மரியராணி(யாழ்ப்பாணம்), தேவரட்ணம்(யாழ்ப்பாணம்), விக்டர்(லண்டன்), மேரி யசிந்தா(யாழ்ப்பாணம்), எட்வின்(யாழ்ப்பாணம்), நிலானி(நோர்வே), ரமணி(ஜேர்மனி), லோரா(நானாட்டான்), பாபு(நானாட்டான்), டயானி(லண்டன்), பற்றீசியா(கனடா), சிரானி(கொழும்பு), ருக்மணி(ஐக்கிய அமெரிக்கா), ரெரன்ஸ்(நானாட்டான்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.