யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணபவானி(பிரான்ஸ்), பத்மினி(லண்டன்), சுரேஸ்(லண்டன்), ரமேஸ்(லண்டன்), சதிஷ், நந்தன்(கொழும்பு), மகேஷ்(பிரான்ஸ்), திஸானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனதாஸ்(பிரான்ஸ்), தர்மபாலா(லண்டன்), ஜெனீற்ரா(லண்டன்), பிரியா(லண்டன்), சியாமளா, பகீரதி, சுவேந்தினி(பிரான்ஸ்), உதயசந்தர்(சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், கனகரத்தினம், புஸ்பராசா, கமலாம்பிகை மற்றும் குணநாயகம், சந்திரலேகா, புஸ்பராணி, கிறிஷ்ணமூர்த்தி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மிதுலன், விதுஷன், வியேஸ், கபீஷ், தயேஷ், நிம்றோன், ஜக்ஷனா, ஆதேஷ், சாயீஷன், அக்ஷயன், அஸ்மிதா, ப்ரதிக்ஷா(சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை), ப்ரக்ஷித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Address:-
கைலாயபிள்ளை வீதி,
கச்சாய் வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.