யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich , பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் விஜயகுமார் அவர்கள் 06-11-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, கஜன், சுமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயானந்தன், தர்மிகா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகராசா, காலஞ்சென்ற சந்திரகாந்தி, சிறிபாலன், சந்திரவதனா, மதிவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிநயன், அபிசாலினி, மதுரா, பிரவின், லோஜன், லக்ஷகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.