யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சந்தானலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறைந்துவிட்ட உங்கள் உறவின்
நீங்காத நினைவுகள்
இழந்த உங்கள் நினைவின்
நீங்காத பொழுதுகள்
இதயம் துடிக்கும் வரை
என்றும் எங்களுடன் இருக்கும்
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக அம்மா
அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா
இறைபதம் சேர இறைவனை
இறைஞ்சுகிறோம்!!
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!