யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் பிரித்தானியா Lewisham Catford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராணி செல்வரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவறை தந்த நாள்முதல்
கண்ணாய் எம்மைக் காத்த அம்மாவே!!!
நீங்கள் மறைந்து ஆண்டொன்று
அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம்மை வாட்டுதம்மா!!!
எங்கள் உணர்வில் கலந்ததாய்
நீங்கள் தந்த நினைவுகள் என்றுமே
எங்களுள் நிலைத்திருக்கும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!