மரண அறிவித்தல்
திரு. நாகமணி திருநாவுக்கரசு
Born 18/12/1939 - Death 12/03/2020 யாழ். ஏழாலை (Birth Place) ஜேர்மனி, பிரான்ஸ் (Lived Place)யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மன், பிரான்ஸ், ஏழாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி திருநாவுக்கரசு அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கிறேஸ், திரேஸ், பெனற், பியூட்டி, எலோ, கிங்சா, லயணோ ஆகியோரின் அன்புத் தந்தையும், மனோரஞ்சன்(வாவு), விஜயன், சுபோ, எமில், சங்கர், றொணி, நிரு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, பாலசுந்தரம், குமாரசாமி மற்றும் மனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, கமலாதேவி, தங்கராஜா, பொன்ராஜா, இராசமலர், ஆனந்தம், ஜெயம் மற்றும் கருணா, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டன்சி, றோய், வேணுஜா, மயூரன், டிலான்சி, அசோகன், அல்பின், டொறீன், கிஷோன், புளோறீன், செறீனா, அனிற்றன், ஜெறீன், ஜொய்லின், மரிஷா, ஜிப்சன், அனஸ், ஜெனஸ், லிஷ்னின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டல்மின், றொய்வின், அதீஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஏழாலை சேமக்காலையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
இளைப்பாறிய CTB உத்தியோகத்தர்