யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து
Bremgarten ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி யோகராசா அவர்கள் 28-03-2023 செவ்வாய்க்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- தில்லையம்பலம், திருமதி-
பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- இராசையா, திருமதி- லட்சுமி தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
யோகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிறோஜனா, நிவேதன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
தங்கராணி, பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, நாகேஸ்வரி, யோகேஸ்வரி,
பேரனாந்தசிவம், துரைராசா, காலஞ்சென்ற அன்னராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.